Mar 17, 2026
Thisaigal NewsYouTube
குருணை அரிசி கடத்தல் முறியடிப்பு
தற்போதைய செய்திகள்

குருணை அரிசி கடத்தல் முறியடிப்பு

Share:

அண்டை நாட்டிலிருந்து பெரியளவில் குருணை அரிசி கட்டத்தலை மலேசிய சுங்கத்துறை வெற்றிகரமாக முறியடித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி அண்டை நாட்டிலிருந்து 42 ஆயிரம் கிலோ அரிசி, கெடா, Pokok Sena- விற்கு கடத்தி வருவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியில் ஒரு டிரெய்லர் லோரி தடுத்து நிறுத்தப்பட்டது மூலம் 840 மூட்டைகளை கொண்ட குருணை அரிசி பறிமுதல் செய்யப்பட்டதாக கெடா மாநில சுங்கத்துறை இயக்குநர் Nor Izah Latif தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு அரிசியுடன் கலப்படம் செய்வதற்காக இந்த குருணை அரிசி கடத்தி வரப்பட்டுள்ளதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு