Mar 22, 2026
Thisaigal NewsYouTube
தனது அதிகாரிகளை போலீஸ் துறை தற்காக்காது
தற்போதைய செய்திகள்

தனது அதிகாரிகளை போலீஸ் துறை தற்காக்காது

Share:

ஷாஹ் அலாம், மே 31-

கடந்த செவ்வாய்க்கிழமை கோலாலம்பூரில் உள்ள ஒரு ஹோட்டலின் பிரதான வரவேற்பு அறையில் மாற்றுத் திறனாளியான e-hailing ஓட்டுநர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அரச மலேசிய போலீஸ் படையைச் சேர்ந்த போலீஸ்காரர் சம்பந்தப்பட்டு இருப்பாரேயானால் இதில் விட்டுக்கொடுக்கும் போக்கு கடைப்பிடிக்கப்படாது என்று போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன் உறுதி அளித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் போலீஸ்காரர் விசாரணைக்கு உதவும் வகையில் புக்கிட் அமானினால் விசாரணை அழைக்கப்படுவார் என்று ஐஜிபி குறிப்பிட்டார்.

போலீஸ் துறை மேற்கொள்ளும் எந்தவொரு விசாரணையிலும் குற்றம் இழைத்தவர் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிவிடாமல் இருப்பதை, எல்லா நிலைகளிலும் உறுதி செய்யப்படும் என்று டான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன் தெரிவித்தார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து