போதைப்பொருள் நடவடிக்கை, பணிக்கு வராதது, குற்றவியல் சம்பவங்களில் ஈடுபட்டது தொடர்பில் கோலாலம்பூரில் இவ்வாண்டு முதல் எட்டு மாத காலத்தில் 18 போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸ்காரர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாநகர் போலீஸ் தலைவர் டத்தோ அலாவுடின் அப்துல் மஜிட் தெரிவித்துள்ளார்.
தவிர இதர ஆறு அதிகாரிகள் பதவி இயக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். கட்டொழுங்கை மீறும் போலீஸ்காரகள் மீது தொடர்ந்து தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்துள்ளார்.

Related News

ஃபார்முலா 1 போட்டிக்குத் தயாராகும் மலேசியா – சிங்கப்பூர் அனுபவங்களைக் கேட்டறிந்த பிரதமர் அன்வார்

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு


