போதைப்பொருள் நடவடிக்கை, பணிக்கு வராதது, குற்றவியல் சம்பவங்களில் ஈடுபட்டது தொடர்பில் கோலாலம்பூரில் இவ்வாண்டு முதல் எட்டு மாத காலத்தில் 18 போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸ்காரர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாநகர் போலீஸ் தலைவர் டத்தோ அலாவுடின் அப்துல் மஜிட் தெரிவித்துள்ளார்.
தவிர இதர ஆறு அதிகாரிகள் பதவி இயக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். கட்டொழுங்கை மீறும் போலீஸ்காரகள் மீது தொடர்ந்து தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்துள்ளார்.

Related News

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்


