Mar 19, 2026
Thisaigal NewsYouTube
பள்ளி தங்குமிடங்களில் வார்டன்-களாக செயல்பட முன்னாள் இராணுவ வீரர்கள் விருப்பம்
தற்போதைய செய்திகள்

பள்ளி தங்குமிடங்களில் வார்டன்-களாக செயல்பட முன்னாள் இராணுவ வீரர்கள் விருப்பம்

Share:

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 01 -

தங்குமிட வசதிகளை கொண்ட பள்ளிகளில், வார்டன் எனப்படும் கண்காணிப்பாளர் பொறுப்புக்கு ஆசிரியர்களுக்கு பதிலாக இதர தரப்பினரை நியமிப்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக, கல்வி அமைச்சர் பட்லினா சிடேக் கூறியிருந்தார்.

பள்ளி தங்குமிட கண்காணிப்பாளராகும் வாய்ப்பை கல்வி அமைச்சு தங்களுக்கு வழங்க வேண்டுமென முன்னாள் இராணுவ வீரர்கள் சங்கத்தின் தலைவர் ஷாஹ்ருட்டின் ஒமார் கோரிக்கை விடுத்தார்.

பள்ளி மாணவர்களை வழிநடத்துவதற்கு சம்பந்தப்பட்ட முன்னாள் இராணுவ வீரர்கள் ஏற்புடையவர்களாக இருப்பார்கள். இராணுவ வீரர்களாக பணியாற்றிய போது, அத்தரப்பினர் ஒழுக்கத்தை பேணியதோடு, போதிய பயிற்சிகளையும் பெற்றுள்ளனர்.

வார்டன் -களாகும் பொறுப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டால், 40 வயதில் பணி ஓய்வு பெறும் அவர்களுக்கு அதுவொரு இரண்டாவது வேலை வாய்ப்பாக அமையும் என்றாரவர்.

Related News

2.1 மில்லியன் ரிங்கிட் மோசடி வழக்கு: முன்னாள் மேலாளர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

2.1 மில்லியன் ரிங்கிட் மோசடி வழக்கு: முன்னாள் மேலாளர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்