May 22, 2026
Thisaigal NewsYouTube
பள்ளி தங்குமிடங்களில் வார்டன்-களாக செயல்பட முன்னாள் இராணுவ வீரர்கள் விருப்பம்
தற்போதைய செய்திகள்

பள்ளி தங்குமிடங்களில் வார்டன்-களாக செயல்பட முன்னாள் இராணுவ வீரர்கள் விருப்பம்

Share:

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 01 -

தங்குமிட வசதிகளை கொண்ட பள்ளிகளில், வார்டன் எனப்படும் கண்காணிப்பாளர் பொறுப்புக்கு ஆசிரியர்களுக்கு பதிலாக இதர தரப்பினரை நியமிப்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக, கல்வி அமைச்சர் பட்லினா சிடேக் கூறியிருந்தார்.

பள்ளி தங்குமிட கண்காணிப்பாளராகும் வாய்ப்பை கல்வி அமைச்சு தங்களுக்கு வழங்க வேண்டுமென முன்னாள் இராணுவ வீரர்கள் சங்கத்தின் தலைவர் ஷாஹ்ருட்டின் ஒமார் கோரிக்கை விடுத்தார்.

பள்ளி மாணவர்களை வழிநடத்துவதற்கு சம்பந்தப்பட்ட முன்னாள் இராணுவ வீரர்கள் ஏற்புடையவர்களாக இருப்பார்கள். இராணுவ வீரர்களாக பணியாற்றிய போது, அத்தரப்பினர் ஒழுக்கத்தை பேணியதோடு, போதிய பயிற்சிகளையும் பெற்றுள்ளனர்.

வார்டன் -களாகும் பொறுப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டால், 40 வயதில் பணி ஓய்வு பெறும் அவர்களுக்கு அதுவொரு இரண்டாவது வேலை வாய்ப்பாக அமையும் என்றாரவர்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு