May 22, 2026
Thisaigal NewsYouTube
டிரெய்லர் லோரியுடன் மோதி மாது மரணம்
தற்போதைய செய்திகள்

டிரெய்லர் லோரியுடன் மோதி மாது மரணம்

Share:

லிப்பீஸ், மார்ச் 21 -

மூவர் பயணித்த கார் ஒன்று, டிரெய்லர் லோரியுடன் மோதி, விபத்துக்குள்ளானதில் மாது ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவம் இன்று காலை 8.15 மணியளவில் பகாங், லிப்பீஸ், லேபுராயா லிங்காரான் தெங்கா உத்தாமா நெடுஞ்சாலையில் 35 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது.

கோலாலம்பூர், Pantai Dalam- மை சேர்ந்த 55 வயது நோர் ஹபிபி ஹாமிட் என்ற அந்த மாது கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டதாக லிப்பிஸ் மாவட்ட போலீஸ் தலைவர் அஸ்லி மொகமாட் நோர் தெரிவித்தார்.

அந்த போரோடுவா மைவி காரில் பயணித்த 24 வயது ஓட்டுநர், 19 வயது பயணி ஆகிய இருவரும் பலத்த காயங்களுடன் கோல லிப்பிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்