Mar 20, 2026
Thisaigal NewsYouTube
ஆற்றில் விழுந்த AUTISME குறைபாடுடைய சிறுவன் சடலமாக மீட்கப்பட்டார்
தற்போதைய செய்திகள்

ஆற்றில் விழுந்த AUTISME குறைபாடுடைய சிறுவன் சடலமாக மீட்கப்பட்டார்

Share:

ஜொகூர் பாரு, மே 02-

ஜொகூர் பாரு, கம்போங் செப்பாக்காட் பாரு அருகேயுள்ள ஸ்குடாய் ஆற்றில் நேற்று தவறி விழுந்த AUTISME குறைபாடுடைய 5 வயது சிறுவன், சடலமாக மீட்கப்பட்டார்.

நேற்று மாலை மணி 5.59 அளவில், கிடைக்கப்பெற்ற அழைப்பை தொடர்ந்து, ஸ்குடாய் தீயணைப்பு மீட்பு நிலையத்தைச் சேர்ந்த 7 தீயணைப்பு வீரர்கள், மீட்பு கருவிகளுடன், சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

ஆற்றோரத்தில்அச்சிறுவன் விழுந்ததாக கூறப்படும் 4 மீட்டர் ஆழமான பகுதியிலிருந்து சுமார் 800 மீட்டர் தூரம் வரையில், மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இரவு மணி 11.15 அளவில், அச்சிறுவன் விழுந்த இடத்திலிருந்து, சுமார் 130 மீட்டர் தூரத்தில், அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தீயணைப்பு மீட்பு படையின் மூத்த தலைமை அதிகாரி சைஃபுல்பஹ்ரி சஃபார் தெரிவித்தார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து