May 22, 2026
Thisaigal NewsYouTube
பாலியல் வன்கொடுமை தொடர்பில் ஆசிரியர் கைது
தற்போதைய செய்திகள்

பாலியல் வன்கொடுமை தொடர்பில் ஆசிரியர் கைது

Share:

பெட்டலிங் ஜெயா, ஏப்ரல் 7 -

கோத்தா டாமான்சாராவில் மாணவர் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக 27 வயதுடைய ஆசிரியரை போலீசார் கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளனர்.

குற்றச்சாட்டப்பட்டிருக்கும் ஆசிரியர் வருகின்ற ஏப்ரல் 10 ஆம் தேதி வரையில் ரிமாண்ட்டில் வைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பெட்டலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி ஷாஹாருல்நிசான் ஜாபார் தெரிவித்தார்.

இச்சம்பவம் கடந்த மார்ச் 22 ஆம் தேதி ஓர் பேரங்காடியில் உள்ள கழிப்பறையில் நிகழ்ந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட மாணவர் கடந்த வெள்ளிக்கிழமை காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாக ஷாஹாருல்னிசாம் மேலும் கூறினார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு