நாட்டில் 5 மாநிலங்களின் பிரதான நீர்த்தேக்கங்களில் நீரின் மட்டும் குறைந்து எச்சரிக்கை சமிக்ஞையை வெளிப்படுத்தியுள்ளது. ஜோகூர், பெர்லிஸ், கெடா, பினாங்கு மற்றும் பேரா ஆகிய மாநிலங்களின் நீர்த்தேக்கங்களில் நீரின் மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதாக ஸ்பான் எனப்படும் தேசிய நீர் சேவை ஆணையம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு நீர்த் தேக்கத்திலும் நீரின் கொள்ளவு, சரசாரி 26.84 கன அடி மீட்டர் முதல் 89.60 கன அடி மீட்டர் வரை இருப்பதாகவும், இது எச்சரிக்கைக்கான அறிகுறியாகும் என்று ஸ்பான் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Related News

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை


