நாட்டில் 5 மாநிலங்களின் பிரதான நீர்த்தேக்கங்களில் நீரின் மட்டும் குறைந்து எச்சரிக்கை சமிக்ஞையை வெளிப்படுத்தியுள்ளது. ஜோகூர், பெர்லிஸ், கெடா, பினாங்கு மற்றும் பேரா ஆகிய மாநிலங்களின் நீர்த்தேக்கங்களில் நீரின் மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதாக ஸ்பான் எனப்படும் தேசிய நீர் சேவை ஆணையம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு நீர்த் தேக்கத்திலும் நீரின் கொள்ளவு, சரசாரி 26.84 கன அடி மீட்டர் முதல் 89.60 கன அடி மீட்டர் வரை இருப்பதாகவும், இது எச்சரிக்கைக்கான அறிகுறியாகும் என்று ஸ்பான் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Related News

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

மலேசியாவில் இன்று மாலை 7 மணி வரை பலத்த மழை எச்சரிக்கை!

சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்கள் மீது அதிகாரத் தரப்பு உடனடி தண்டனை வழங்க வேண்டும் – அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மீண்டும் வலியுறுத்து


