Jul 27, 2026
Thisaigal NewsYouTube
அரை மில்லியனுக்கும் அதிகமான ரொக்கப்பணம் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

அரை மில்லியனுக்கும் அதிகமான ரொக்கப்பணம் பறிமுதல்

Share:

புத்ராஜெயா, ஏப்ரல் 05-

நாடு முழுவதும் கடந்த மார்ச் 12 ஆம் தேதி முதல் நேற்று வரையில் மேற்கொண்ட ஓப்ஸ் பன்த்தாவு 2024 திடீர் சோதனையின் போது பல்வேறு குற்றங்களின் அடிப்படையில் 5 லட்சத்து 58 ஆயிரத்து 956 வெள்ளி ரொக்கப்பணத்தை உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கை செலவினங்களின் அமைச்சகம் கைப்பற்றியுள்ளது.

ரமடான் பசார், ஐடில்பிற்றி பசார், பொதுச் சந்தைகள், பல்பொருள் அங்காடிகள், மளிகை கடைகள், ஆன்லைன் விற்பனை உள்ளிட்ட 38,126 வளாகங்களை சோதனை செய்தததன் மூலம் குறிப்பிடப்பட்ட ரொக்க தொகை பறிமுதல் செய்யப்பட்டதாக உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கை செலவினங்களின் அமைச்சர் டத்தோ அர்மிசன் மோஹட் அலி தெரிவித்தார்.

இதுக்குறித்து சுமார் 1,216 புகார் கிடைக்க பெற்றதை தொடர்ந்து அவ்விடத்தில் சோதனையிடுவதற்கு திட்டமிடப்பட்டதாக அர்மிசன் மோஹட் மேலும் தெளிவுப்படுத்தினார்.

விலை குறியீடுகளை வைக்க தவறுதல், சட்டவிரோத எடை கருவிகளை பயன்படுத்துதல், சட்டவிரோத பொருட்களை விற்பனை செய்தல் ஆகிய குற்றப்பதிவுகள் தொடர்பாக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அர்மிசன் மோஹட் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

Related News

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

உயர்த்தப்படும் சாரா உதவித்தொகை குறுகிய கால நிவாரணமே: விரிவுரையாளர் இதாம்

உயர்த்தப்படும் சாரா உதவித்தொகை குறுகிய கால நிவாரணமே: விரிவுரையாளர் இதாம்