May 22, 2026
Thisaigal NewsYouTube
அரை மில்லியனுக்கும் அதிகமான ரொக்கப்பணம் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

அரை மில்லியனுக்கும் அதிகமான ரொக்கப்பணம் பறிமுதல்

Share:

புத்ராஜெயா, ஏப்ரல் 05-

நாடு முழுவதும் கடந்த மார்ச் 12 ஆம் தேதி முதல் நேற்று வரையில் மேற்கொண்ட ஓப்ஸ் பன்த்தாவு 2024 திடீர் சோதனையின் போது பல்வேறு குற்றங்களின் அடிப்படையில் 5 லட்சத்து 58 ஆயிரத்து 956 வெள்ளி ரொக்கப்பணத்தை உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கை செலவினங்களின் அமைச்சகம் கைப்பற்றியுள்ளது.

ரமடான் பசார், ஐடில்பிற்றி பசார், பொதுச் சந்தைகள், பல்பொருள் அங்காடிகள், மளிகை கடைகள், ஆன்லைன் விற்பனை உள்ளிட்ட 38,126 வளாகங்களை சோதனை செய்தததன் மூலம் குறிப்பிடப்பட்ட ரொக்க தொகை பறிமுதல் செய்யப்பட்டதாக உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கை செலவினங்களின் அமைச்சர் டத்தோ அர்மிசன் மோஹட் அலி தெரிவித்தார்.

இதுக்குறித்து சுமார் 1,216 புகார் கிடைக்க பெற்றதை தொடர்ந்து அவ்விடத்தில் சோதனையிடுவதற்கு திட்டமிடப்பட்டதாக அர்மிசன் மோஹட் மேலும் தெளிவுப்படுத்தினார்.

விலை குறியீடுகளை வைக்க தவறுதல், சட்டவிரோத எடை கருவிகளை பயன்படுத்துதல், சட்டவிரோத பொருட்களை விற்பனை செய்தல் ஆகிய குற்றப்பதிவுகள் தொடர்பாக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அர்மிசன் மோஹட் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு