May 22, 2026
Thisaigal NewsYouTube
KLIA -வில் பாதுகாப்பினை அதிகரிப்பதை குறித்து விவாதிக்கப்படும்
தற்போதைய செய்திகள்

KLIA -வில் பாதுகாப்பினை அதிகரிப்பதை குறித்து விவாதிக்கப்படும்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 16-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த துப்பாக்கி சூடு சம்பத்தை தொடர்ந்து தேசிய பாதுகாப்பு மன்றம் மற்றும் Malaysia Airports Holdings Bhd (MAHB) நிறுவனம் ஆகியவை KLIA -வில் பாதுகாப்பை மேம்படுத்துவதை குறித்து விரைவில் விவாதிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

அதனுடன் ஒன்றிணைந்து போலீஸ் அதிகாரிகளும் செயல்படுவதாக கூறிய அவர் இதுக்குறித்து ஆலோசிக்கவும் விவாதங்களை மேற்கொள்ளவும் அவர்களின் பொறுப்பிலேயே விட்டுவிடுவதாக அந்தோணி லோக் பரிந்துரைத்தார்.

விமான நிலையத்தில் SOP செயல்பாடுகளில் கடினமாகவும் கட்டுப்படுத்தும் வகையில் சில மாற்றங்களை அமைப்பதற்கு அதீத கவனம் செலுத்த வலியுறுத்துவதாக அந்தோணி லோக் கேட்டுக் கொண்டார்.

விமான நிலையத்தில் விதிமுறைகளை கட்டுப்பாட்டில் கொண்டிருப்பது போலீசாரை மட்டும் சார்ந்திருக்காமல் அவ்விடத்தில் பணிப்புரியும் பாதுகாவலர் அதிகாரிகளையும் சார்ந்திருப்பதாக அவர் நினைவுக் கூர்ந்தார்.

Related News

பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறை: 33 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக்கூடும் என எல்எல்எம் கணிப்பு

பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறை: 33 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக்கூடும் என எல்எல்எம் கணிப்பு

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி