May 22, 2026
Thisaigal NewsYouTube
பல்வேறு குற்றங்கள் அடிப்படையில் 44 பேர் கைது
தற்போதைய செய்திகள்

பல்வேறு குற்றங்கள் அடிப்படையில் 44 பேர் கைது

Share:

நெகிரி செம்பிலான், மார்ச் 20 -

நீலாய்லுள்ள ஒரு வணிக வளாகத்தில் நேற்று மேற்கொண்ட திடீர் சோதனையின் போது நாட்டில் சட்டவிரோதமாக குடிநுழைந்த வெளிநாட்டவர்களை மலேசிய குடிநுழைவுத்துறை கைது செய்துள்ளது.

இந்நடவடிக்கையில் மொத்தம் 149 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட வேளையில் சட்டவிரோதமாக குற்றங்களை புரிந்த 44 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதில் 21 அதிகாரிகள் உட்பட நெகிரி செம்பிலான் இஸ்லாமிய மத விவகாரத்துறையை சார்ந்த 18 அதிகாரிகளும் ஈடுபட்டதாக நெகிரி செம்பிலான், மலேசிய குடிநுழைவுத்துறையின் இயக்குநர் கெனித் தான் ஐ கியாங் தெரிவித்தார்.

22 குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களில் நடத்தப்பட்ட Ops Mahir, Kutip dan Bersepadu சோதனையின் மூலம் இந்த 44 பேர் கைது செய்யப்பட்டதாக கெனித் தான் விவரித்தார்.

கைது செய்யப்பட்ட அந்நபர்கள் 24 முதல் 48 வயதிற்கு உட்பட்டவர்கள் என்று அவர் மேலும் கூறினார்.

Related News

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

ஜோகூர் பொந்தியானில் 22 வயது ஆடவர் இரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு

ஜோகூர் பொந்தியானில் 22 வயது ஆடவர் இரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு