Jun 5, 2026
Thisaigal NewsYouTube
சுபாங் ஜெயா மோனாஷ் பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்புச் சோதனை மேற்கொள்ளப்பட்டது
தற்போதைய செய்திகள்

சுபாங் ஜெயா மோனாஷ் பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்புச் சோதனை மேற்கொள்ளப்பட்டது

Share:

சுபாங் ஜெயாவில் அமைந்துள்ள மோனாஷ் பல்கலைக்கழக மலேசியாவிற்கு, நேற்று இரவு வந்த மர்மமான வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து, அக்கட்டிடம் முழுமையான பாதுகாப்புச் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது.

இது குறித்து அப்பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகம் மேற்கொண்ட விரிவான பாதுகாப்பு சோதனைகளுக்குப் பின்னர் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.

இதையடுத்து, அப்பல்கலைக்கழக வளாகத்தின் அனைத்து செயல்பாடுகளும் இன்று முதல் வழக்கம்போல் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன.

அதேவேளையில், ஜோகூரிலுள்ள மோனாஷ் கிளினிக்கல் ஸ்கூல் ஜொகூர் பாரு வளாகம் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டே இருக்கும் என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

என்றாலும், வெடிகுண்டு மிரட்டலின் தன்மை குறித்தோ அல்லது பாதுகாப்பு சோதனைகளின் போது சந்தேகத்திற்கிடமான பொருட்கள் ஏதேனும் கண்டுபிடிக்கப்பட்டதா என்பது குறித்தோ மேலதிக விவரங்களை வெளியிடவில்லை.

Related News

மலாக்கா பள்ளிவாசல் பாலியல் பலாத்காரப் புகார் - குற்றச்செயல்கள் எதுவும் இல்லை என போலீசார் உறுதி

மலாக்கா பள்ளிவாசல் பாலியல் பலாத்காரப் புகார் - குற்றச்செயல்கள் எதுவும் இல்லை என போலீசார் உறுதி

நெகிரி செம்பிலானில் புதிய யாங் டி-பெர்துவான் பெசார் அறிவிப்பு விழா - உண்டாங் தலைவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு

நெகிரி செம்பிலானில் புதிய யாங் டி-பெர்துவான் பெசார் அறிவிப்பு விழா - உண்டாங் தலைவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு

ஜோகூர், நெகிரி செம்பிலானில் தற்போதைய அனைத்து தொகுதிகளையும் தக்கவைக்க ஜசெக முடிவு

ஜோகூர், நெகிரி செம்பிலானில் தற்போதைய அனைத்து தொகுதிகளையும் தக்கவைக்க ஜசெக முடிவு

நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டதாக மந்திரி பெசார் அமினுடின் ஹாரூன் அறிவிப்பு /  அடுத்த 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்

நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டதாக மந்திரி பெசார் அமினுடின் ஹாரூன் அறிவிப்பு / அடுத்த 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்

"கடனாக வழங்கப்பட்ட ஒவ்வொரு சென் காசும் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும்" – மாரா தலைவர் திட்டவட்டம்

"கடனாக வழங்கப்பட்ட ஒவ்வொரு சென் காசும் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும்" – மாரா தலைவர் திட்டவட்டம்

கம்பாரில் 26 ஏக்கரில் புதிய மருத்துவமனை: டத்தோ அ. சிவநேசன் உறுதி

கம்பாரில் 26 ஏக்கரில் புதிய மருத்துவமனை: டத்தோ அ. சிவநேசன் உறுதி