Mar 10, 2026
Thisaigal NewsYouTube
மாணவரின் பண்பியல் ஒழுக்கத்தைப் பேண ஏ.பி.சி கூறுகள்
தற்போதைய செய்திகள்

மாணவரின் பண்பியல் ஒழுக்கத்தைப் பேண ஏ.பி.சி கூறுகள்

Share:

ஏ.பி.சி என்று சுருங்க அழைக்கப்படும் காகாசான் அனாக் யாங் பயேக் லாகி செர்டிக் திட்டமானது மாணவர்கள் மத்தியில் ஒழுக்கம், மரியாதை, பணிவு ஆகியவற்றுடன் தொடர்புடைய பண்பியல் ஒழுக்கத்தை உறுதி செய்வதற்கு கல்வி அமைச்சு கொண்டுள்ள கடப்பாடாகும் என்று கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் தெரிவித்துள்ளார்.

"நல்ல பிள்ளையாகவும் அறிவார்ந்த பிள்ளையாகவும்" என்ற இந்த திட்டமானது, மாணவர்கள் மத்தியில் உருவெடுத்துள்ள கட்டொழுங்கு மற்றும் சமூகவியல் பிரச்னைகளை தீர்க்க வல்லதாகும் என்பது கல்வி அமைச்சினால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது என்று அமைச்சர் விளக்கினார்.

மாணவர்களின் ஆளுமையை மேலும் சிறக்க வைக்க இந்த ஏ.பி.சி திட்டம் ஆக்கப்பூர்வமாக பங்காற்றும் என்று கல்வி அமைச்சு நம்புவதாக ஃபத்லினா சிடெக் தெரிவித்தார்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு