Jan 24, 2026
Thisaigal NewsYouTube
மாணவரின் பண்பியல் ஒழுக்கத்தைப் பேண ஏ.பி.சி கூறுகள்
தற்போதைய செய்திகள்

மாணவரின் பண்பியல் ஒழுக்கத்தைப் பேண ஏ.பி.சி கூறுகள்

Share:

ஏ.பி.சி என்று சுருங்க அழைக்கப்படும் காகாசான் அனாக் யாங் பயேக் லாகி செர்டிக் திட்டமானது மாணவர்கள் மத்தியில் ஒழுக்கம், மரியாதை, பணிவு ஆகியவற்றுடன் தொடர்புடைய பண்பியல் ஒழுக்கத்தை உறுதி செய்வதற்கு கல்வி அமைச்சு கொண்டுள்ள கடப்பாடாகும் என்று கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் தெரிவித்துள்ளார்.

"நல்ல பிள்ளையாகவும் அறிவார்ந்த பிள்ளையாகவும்" என்ற இந்த திட்டமானது, மாணவர்கள் மத்தியில் உருவெடுத்துள்ள கட்டொழுங்கு மற்றும் சமூகவியல் பிரச்னைகளை தீர்க்க வல்லதாகும் என்பது கல்வி அமைச்சினால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது என்று அமைச்சர் விளக்கினார்.

மாணவர்களின் ஆளுமையை மேலும் சிறக்க வைக்க இந்த ஏ.பி.சி திட்டம் ஆக்கப்பூர்வமாக பங்காற்றும் என்று கல்வி அமைச்சு நம்புவதாக ஃபத்லினா சிடெக் தெரிவித்தார்.

Related News

நாடெங்கிலும் சுகாதார மையங்களின் கட்டுமானப் பணிகளை அரசாங்கம் விரைவுபடுத்தும்: சுகாதார அமைச்சு

நாடெங்கிலும் சுகாதார மையங்களின் கட்டுமானப் பணிகளை அரசாங்கம் விரைவுபடுத்தும்: சுகாதார அமைச்சு

விதிமீறல் குற்றங்களுக்காக 92 குடிநுழைவு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

விதிமீறல் குற்றங்களுக்காக 92 குடிநுழைவு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

பினாங்கு, சுங்கை பட்டாணிக்கு அன்வார் ஒருநாள் பயணம்: முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்

பினாங்கு, சுங்கை பட்டாணிக்கு அன்வார் ஒருநாள் பயணம்: முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்

நகர்ப்புற மறுமேம்பாட்டு மசோதாவை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரும்: KPKT உறுதி

நகர்ப்புற மறுமேம்பாட்டு மசோதாவை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரும்: KPKT உறுதி

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர்  நியமனம்

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு