பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம், வலுவுடன் இருப்பதாக ஜசெக பொதுச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்தார். நடப்பு அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியும், ஒற்றுமை அரசாங்கத்தை நிலைத்தன்மையுடன் வலுப்படுத்த வேண்டும் என்ற உணர்வை ஆளும் கட்சி எம்.பி.க்கள் மத்தியில் விதைக்கவே உதவும் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார். அன்வார் தலைமையிலான அரசை வலுப்படுத்த வேண்டும் என்பதில் உறுப்புக்கட்சிகள் திடமான உறுதிபாட்டில் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related News

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்

அந்த இந்தியப் பிரஜையின் முன்னாள் முதலாளியை ஆள்பல இலாகா விசாரணை நடத்தும்


