Mar 22, 2026
Thisaigal NewsYouTube
ஃபிலிட் கார்டுக்கு விண்ணப்பபிக்கும்படி அறிவுறுத்து
தற்போதைய செய்திகள்

ஃபிலிட் கார்டுக்கு விண்ணப்பபிக்கும்படி அறிவுறுத்து

Share:

கிள்ளான், மே 28-

டீசலுக்கான இலக்குக்கு உரிய உதவித்தொகை திட்டத்தை அரசாங்கம் அமல்படுத்தியதும். டீசலுக்கான உதவித் தொகையை பெறுவதற்கு டீசல் எண்ணெய்யை பயன்படுத்தும் சரக்கு வாகனங்களின் உரிமையாளர்கள் ஃபிலிட் கார்டுக்கு விண்ணப்பிக்குமாறு உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச்செலவின துணை அமைச்சர் ஃபுஜியா சல்லேஹ் கேட்டுக்கொண்டுள்ளாார்.

இதற்காக சுமார் 90 ஆயிரம் Fleet கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், 23 வகையான சரக்கு வாகனங்கள் டீசலுக்கான இலக்குரிய உதவித்தொகையை பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளன என்று துணை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

டீசலை பயன்படுத்தும் சரக்கு வாகனங்களின் உரிமையாளர்கள் இந்த சிறப்பு அட்டையை வைத்திருந்தால் மட்டுமே எண்ணெய் நிலையங்களில் டீசலுக்கான உதவித் தொகையை பெற முடியும் என்று ஃபுஜியா சல்லேஹ் குறிப்பிட்டார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து