Mar 17, 2026
Thisaigal NewsYouTube
போலி அடையாள கார்டு: 84  அந்நிய நாட்டவர்கள் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

போலி அடையாள கார்டு: 84 அந்நிய நாட்டவர்கள் மீது குற்றச்சாட்டு

Share:

கூலாய்,

மற்றவர்களுக்குச் சொந்தமான போலி அடையாள கார்டை வைத்திருந்ததாக 84 அந்நிய நாட்டவர்கள் ஜோகூர், கூலாய் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

மாஜிஸ்திரேட் R. ஷாலினி முன்னிலையில் நிறுத்தப்பட்ட 84 பேரில் 83 பேர் தங்களுக்கு எதிரான குற்றத்தை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து தலா 4 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டனர்.

அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால், 7 மாத சிறைத் தண்டனை விதிக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டது. மேலும் ஒரு பிலிப்பைன்ஸ் பிரஜைக்கு 7 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

பிடிபட்ட 84 பேரில் 66 பேர் பெண்கள் ஆவார். எஞ்சிய 18 பேர் ஆண்கள் ஆவர்.

Related News

பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அருண் துரைசாமி விசாரணை கோரினார்

பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அருண் துரைசாமி விசாரணை கோரினார்

3 பேர் உயிரிழப்பு: மின்சார அமைப்புகளை நெருங்க வேண்டாம் என தெனாகா நேஷனல் எச்சரிக்கை

3 பேர் உயிரிழப்பு: மின்சார அமைப்புகளை நெருங்க வேண்டாம் என தெனாகா நேஷனல் எச்சரிக்கை

தங்காக் தொழிற்பேட்டையில் கழுத்தில் குத்து காயங்களுடன் பெண்ணின் சடலம்

தங்காக் தொழிற்பேட்டையில் கழுத்தில் குத்து காயங்களுடன் பெண்ணின் சடலம்

பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திய வழக்கில் சம்ரி வினோத் மீது குற்றம்சாட்டப்பட்டது / குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திய வழக்கில் சம்ரி வினோத் மீது குற்றம்சாட்டப்பட்டது / குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

சுங்கை சிப்புட் தோட்டத் தொழிலாளர்களின் நில  விவகாரம் - 27 ஆண்டு கால போராட்டத்திற்கு தீர்வுகாண நடவடிக்கை!

சுங்கை சிப்புட் தோட்டத் தொழிலாளர்களின் நில விவகாரம் - 27 ஆண்டு கால போராட்டத்திற்கு தீர்வுகாண நடவடிக்கை!

பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு / வர்த்தகர் விக்டர் சின்க்குச் சொந்தமான பல இடங்களில் போலீசார் அதிரடிச் சோதனை

பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு / வர்த்தகர் விக்டர் சின்க்குச் சொந்தமான பல இடங்களில் போலீசார் அதிரடிச் சோதனை