Mar 21, 2026
Thisaigal NewsYouTube
கோலா லங்காட்டில் நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

கோலா லங்காட்டில் நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது

Share:

சிலாங்கூர், மே 24-

சிலாங்கூர், லபோஹன் டகாங் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மின்சார துண்டிப்பு காரணமாக கோலா லங்காட் -டில் 41 பகுதிகளில் நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

நேற்று இரவு 10 மணி முதல் சப் ஸ்டேசன் உத்தாமா ஒலக் லெம்பிட் -டில் மின்சார உபகரணங்களில் அவசர பழுதுபார்ப்பு வேலையின் காரணமாக நீர் விநியோக தடை ஏற்பட்டிருப்பதாக ஆயர் சிலாங்கூர் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதை தொடர்ந்து, மருத்துவமனைகள், சிகிச்சையகங்கள், டயாலிசிஸ் மையங்கள் உட்பட இறுதிச் சடங்குகள் மேற்கொள்ளக்கூடிய முக்கியமான வளாகங்களுக்கு முன்னுரிமை வழங்கி நீர் டேங்கர்கள் மூலம் ஒரு மாற்று உதவியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்றடையும் என்று அது கூறியுள்ளது.

மின்சார உபகரணங்களை பழுதுபார்க்கும் பணி முடிவடைந்த பிறகு நீர் விநியோகம் மீண்டும் வழக்கத்திற்கு திரும்பும் என்று ஆயர் சிலாங்கூர் தகவல் வெளியிட்டிருந்தது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து