Mar 18, 2026
Thisaigal NewsYouTube
இரும்பு துகள்களை ஏற்றிவந்த ட்ரெய்லர் லாரி தடம் புரண்டது .
தற்போதைய செய்திகள்

இரும்பு துகள்களை ஏற்றிவந்த ட்ரெய்லர் லாரி தடம் புரண்டது .

Share:

ஈப்போ, மார்ச் 24 -


வடக்கை நோக்கி செல்லும் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 262.9ஆவது கிலோமீட்டரில், இரும்பு துகள்களை ஏற்றிவந்த டிரெய்லர் லாரி ஒன்று நடுபாதையில் குடைசாய்ந்தது.
சாலை முழுவதும் இரும்பு துகள்கள் கொட்டி கிடப்பதால், ஈப்போ விலிருந்து தெரோவோங் மெனோரா வை நோக்கி செல்லும் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.

அதிகாலை மணி 4.42 அளவில் போக்குவரத்து தடைபட்டவேளை, போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மாற்றுப்பாதை ஏற்படுத்தப்பட்டதாக PLUS Malaysia நிறுவனம் தனது X தளத்தில் பதிவிட்டிருந்தது.
இந்நிலையில், விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என பேராக் தீயணைப்பு மீட்புத்துறை தெரிவித்துள்ளது.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை