May 22, 2026
Thisaigal NewsYouTube
இரும்பு துகள்களை ஏற்றிவந்த ட்ரெய்லர் லாரி தடம் புரண்டது .
தற்போதைய செய்திகள்

இரும்பு துகள்களை ஏற்றிவந்த ட்ரெய்லர் லாரி தடம் புரண்டது .

Share:

ஈப்போ, மார்ச் 24 -


வடக்கை நோக்கி செல்லும் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 262.9ஆவது கிலோமீட்டரில், இரும்பு துகள்களை ஏற்றிவந்த டிரெய்லர் லாரி ஒன்று நடுபாதையில் குடைசாய்ந்தது.
சாலை முழுவதும் இரும்பு துகள்கள் கொட்டி கிடப்பதால், ஈப்போ விலிருந்து தெரோவோங் மெனோரா வை நோக்கி செல்லும் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.

அதிகாலை மணி 4.42 அளவில் போக்குவரத்து தடைபட்டவேளை, போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மாற்றுப்பாதை ஏற்படுத்தப்பட்டதாக PLUS Malaysia நிறுவனம் தனது X தளத்தில் பதிவிட்டிருந்தது.
இந்நிலையில், விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என பேராக் தீயணைப்பு மீட்புத்துறை தெரிவித்துள்ளது.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு