May 22, 2026
Thisaigal NewsYouTube
அக்மால் மீதான விசாரணை அறிக்கை அடுத்த வாரம் சட்டத்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படும்
தற்போதைய செய்திகள்

அக்மால் மீதான விசாரணை அறிக்கை அடுத்த வாரம் சட்டத்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படும்

Share:

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 06-

அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் அக்மால் சாலேஹ் ஆற்றிய உரை மற்றும் நடவடிக்கைகள் தொடர்பில் அவருக்கு எதிராக போலீசார் மேற்கொண்ட விசாரணையின் அறிக்கை அடுத்த வாரம் சட்டத்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று போலீஸ் படைத்தலைவர் Tடான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

KK சூப்பர்மார்ட் கடைகளில் அல்லாஹ் என்ற சொல் பொறிக்கப்பட்ட காலுறைகள் கண்டு பிடிக்கப்பட்ட விவகாரத்தில் அக்மால் ஆற்றிய உரைகள் 1948 ஆம் ஆண்டு நிந்தனை சட்டம் மற்றும் 1998 ஆம் ஆண்டு தொடபுத்துறை, பல்லூடக சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வந்ததாக ஐஜிபி குறிப்பிட்டார்.

விசாரணை அறிக்கையை சட்டத்துறை அலுவலகத்தில் சமர்ப்பிப்பதற்கு ஏதுவாக அந்த விசாரணை அறிக்கை தற்போது முறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் இன்னும் ஐந்து தினங்களுக்குள் சட்டத்துறை தலைவரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் டான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு