Mar 20, 2026
Thisaigal NewsYouTube
உதவித் தொகை இன்று முதல் ஆரம்பம்
தற்போதைய செய்திகள்

உதவித் தொகை இன்று முதல் ஆரம்பம்

Share:

சபா, சரவாக்கில் உள்ள உயர் கல்விக்கூடங்களில் பயிலும் தீபகற்ப மலேசியாவில் உள்ள மாணவர்களுக்கு உள்ளூர் விமானக் கட்டணத்தில் 300 வெள்ளி மானியம் வழங்கும் உதவித் திட்டம் இன்று மீண்டும் தொடங்கியது என்று போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

உயர் கல்வி அமைச்சின் கீழ் உள்ள பொது பல்லைக்கழகங்கள், போலி டெக்னிக் கல்லூரிகள், சமூக கல்லூரிகள், மெட்ரிகுலோஷன் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி கழங்கங்கள் ஆகியவற்றில் பயிலும் மாணவர்கள் விமானக் கட்டணத்திற்கான இந்த உதவித் தொகையை இன்று முதல் பெறலாம் என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து