May 22, 2026
Thisaigal NewsYouTube
கார் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார்சைக்கிளோட்டி உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

கார் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார்சைக்கிளோட்டி உயிரிழந்தார்

Share:

தங்காக், ஏப்ரல் 03-

ஜொகூர், தங்காக், கம்போங் பாடாங் லெரேக் 1 -யில் இரு வாகனங்களை உட்படுத்திய சாலைவிபத்தில் பதின்ம வயதுடைய இளைஞன், சம்பவ இடத்திலேயே மாண்டார்.

15 வயதுடைய இளைஞன் செலுத்திய மோட்டார்சைக்கிள், மூவர் பயணித்திருந்த புரோட்டான் வீரா வாகனத்துடன் மோதியதால் அந்த விபத்து நேர்ந்தது.

நேற்றிரவு மணி 10.24 அளவில் தகவல்பெற்றதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த எழுவர் கொண்ட தங்காக் தீயணைப்பு மீட்பு படையினர், விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.

உயிரிழந்த இளைஞனின் உடல் மேற்கட்ட நடவடிக்கைக்காக போலீசிடம் ஒப்படைக்கப்பட்ட வேளை, காரில் பயணித்திருந்த ஓர் ஆடவரும் இரு பெண்களும் காயங்களுக்கு இலக்காகியிருந்ததால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லபட்டனர்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு