Jul 27, 2026
Thisaigal NewsYouTube
சித்தி பைனுனின் மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

சித்தி பைனுனின் மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 24-

டவுன் சிண்ட்ரோம் எனப்படும் மனநலிவுக்கு ஆளான 13 வயது பெல்லா எனும் சிறுமியை துன்புறுத்தியதோடு அவரை முறையாக பராமரிக்காதது ஆகிய குற்றங்களுக்காக விதிக்கப்பட்டிருந்த தண்டனைக்கு எதிராக, ரூமாஹ் பொண்டா பராமரிப்பு மையத்தின் உரிமையாளர் சித்தி பைனுன் அஹ்மத் ரசாலி செய்திருந்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் மே மாதம் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

அந்த தகவலை கோலாலம்பூர் நீதிமன்றத்தின் மூத்த பதிவதிகாரி அசிசா ஜாபார் இன்று உறுதிபடுத்தினார்.

இதற்கு முன்பு, சித்தி பைனுன் மீதான மேல்முறையீட்டின் தீர்ப்பை அறிவிக்க கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று ஏப்ரல் 24 ஆம் தேதி நிர்ணயம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பெல்லாவை துன்புறுத்தியது, அவரை முறையாக கவனிக்காதது ஆகிய இரு குற்றச்சாட்டுகளை சித்தி பைனுன் புரிந்தது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதை அடுத்து, கோலாலம்பூர் சேசியேன் நீதிமன்றம் கடந்தாண்டு மே மாதம் 3ஆம் தேதி, அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையை விதித்திருந்தது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்