Mar 20, 2026
Thisaigal NewsYouTube
சம்பள உயர்வை அரசாங்கம் நாடாளுமன்றம் அங்கீகரிக்கும்
தற்போதைய செய்திகள்

சம்பள உயர்வை அரசாங்கம் நாடாளுமன்றம் அங்கீகரிக்கும்

Share:

புத்ராஜெயா, மே 02-

அரசாங்க ஊழியர்களுக்கு 13 விழுக்காட்டிற்கும் அதிகமான சம்பள உயர்வு விகிதத்தை நாடாளுமன்ற மக்களவையும், மேலவையும் அங்கீகரிக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் நேற்று அறிவித்த இந்த சம்பள உயர்வை, நாடாளுமன்றம் அங்கீகரிக்குமா? அல்லது எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கக்கூடுமா? என்று பிரதமரிம் கேட்ட போது, அவர் மேற்கண்டவாறு பதில் அளித்தார்.

பொதுச் சேவை ஊழியர்களின் இந்த சம்பள உயரவுத் திட்டத்திற்கு அரசாங்கத்தில் உள்ள மூத்த தலைவர்கள் பலர், தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர் குறிப்பாக துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி, சபா முதலமைச்சர ஹாஜி நூர் ஆகியோர் பிளவுப்படாத ஆதரவை நல்கியிருப்பதாக பிரதமர் அன்வார் விளக்கினார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து