Mar 10, 2026
Thisaigal NewsYouTube
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மெரோட்டோரியம் சலுகை
தற்போதைய செய்திகள்

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மெரோட்டோரியம் சலுகை

Share:

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு Maybank மற்றும் CIMB ஆகிய வங்கிகள் 6 மாத காலத்திற்கு மொ ரோட்டோரியம் ( morotorium ) சலுகையை வழங்கியுள்ளன.


சம்பந்தப்பட்ட வங்கிகளில் கடன் பெற்றவர்கள், தாங்கள் வாங்கி கடனுக்கான மாதாந்திர தவணைப் பணத்தை திருப்பி செலுத்துவதை 6 மாத காலத்திற்கு ஒத்திவைப்பதற்கு அந்த வங்கிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்துள்ளார்.


வெள்ளத்தினால் மிகுந்த நெருக்கடி​யில் உள்ள மக்களின் துயரத்தை உணர்ந்து இதர வங்கிகளும் இத்தகைய மொ ரோட்டோரியம் சலுகையை வழங்கும் என்று தாம் எதிர்பார்ப்பதாக நிதி அமைச்சருமான அன்வார் தெரிவித்தார்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு