தமது முன்னாள் கணவர் நாகேஸ்வரன் முனியாண்டியினால், ஒருதலைபட்சமாக மத மாற்றம் செய்யப்பட்ட தமது 3 பிள்ளைகள் விவகாரத்தை மறு ஆய்வுச் செய்யுமாறு தனித்து வாழும் தாயாரான லோ சியூ ஹொங் தொடுத்திருந்த வழக்கில் இன்று தோல்விக் கண்டார்.
அந்த 3 பிள்ளைகளும் ஒரு தலைபட்சமாக மத மாற்றப்பட்டாலும், அவர்களின் அந்தஸ்து முஸ்லீம்களே என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ வான் அகமது ஃபஹ்ரித் வான் சலே தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
ஒருதலைபட்சமாக மத மாற்றம் செய்வதற்கு பெர்லீஸ் மாநில சட்டம் அனுமதி அளிப்பதால், அந்த 3 பிள்ளைகளும் மத மாற்றம் செய்யப்பட்டது செல்லத்தக்கதாகும் என்று நீதிபதி வான் அகமது தெரிவித்தார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


