Mar 11, 2026
Thisaigal NewsYouTube
அந்த மூன்று பிள்ளைகளும் முஸ்லீம்களே உயர் நீதிமன்றம் தீர்ப்பு
தற்போதைய செய்திகள்

அந்த மூன்று பிள்ளைகளும் முஸ்லீம்களே உயர் நீதிமன்றம் தீர்ப்பு

Share:

தமது முன்னாள் கணவர் நாகேஸ்வரன் முனியாண்டியினால், ஒருதலைபட்சமாக மத மாற்றம் செய்யப்பட்ட தமது 3 பிள்ளைகள் விவகாரத்தை மறு ஆய்வுச் செய்யுமாறு தனித்து வாழும் தாயாரான லோ சியூ ஹொங் தொடுத்திருந்த வழக்கில் இன்று தோல்விக் கண்டார்.

அந்த 3 பிள்ளைகளும் ஒரு தலைபட்சமாக மத மாற்றப்பட்டாலும், அவர்களின் அந்தஸ்து முஸ்லீம்களே என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ வான் அகமது ஃபஹ்ரித் வான் சலே தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

ஒருதலைபட்சமாக மத மாற்றம் செய்வதற்கு பெர்லீஸ் மாநில சட்டம் அனுமதி அளிப்பதால், அந்த 3 பிள்ளைகளும் மத மாற்றம் செய்யப்பட்டது செல்லத்தக்கதாகும் என்று நீதிபதி வான் அகமது தெரிவித்தார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு