May 20, 2026
Thisaigal NewsYouTube
அந்த மூன்று பிள்ளைகளும் முஸ்லீம்களே உயர் நீதிமன்றம் தீர்ப்பு
தற்போதைய செய்திகள்

அந்த மூன்று பிள்ளைகளும் முஸ்லீம்களே உயர் நீதிமன்றம் தீர்ப்பு

Share:

தமது முன்னாள் கணவர் நாகேஸ்வரன் முனியாண்டியினால், ஒருதலைபட்சமாக மத மாற்றம் செய்யப்பட்ட தமது 3 பிள்ளைகள் விவகாரத்தை மறு ஆய்வுச் செய்யுமாறு தனித்து வாழும் தாயாரான லோ சியூ ஹொங் தொடுத்திருந்த வழக்கில் இன்று தோல்விக் கண்டார்.

அந்த 3 பிள்ளைகளும் ஒரு தலைபட்சமாக மத மாற்றப்பட்டாலும், அவர்களின் அந்தஸ்து முஸ்லீம்களே என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ வான் அகமது ஃபஹ்ரித் வான் சலே தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

ஒருதலைபட்சமாக மத மாற்றம் செய்வதற்கு பெர்லீஸ் மாநில சட்டம் அனுமதி அளிப்பதால், அந்த 3 பிள்ளைகளும் மத மாற்றம் செய்யப்பட்டது செல்லத்தக்கதாகும் என்று நீதிபதி வான் அகமது தெரிவித்தார்.

Related News

சனாதன தர்மம்: தேவஸ்தானத்தின் அதிரடி செய்தியாளர் சந்திப்பு

சனாதன தர்மம்: தேவஸ்தானத்தின் அதிரடி செய்தியாளர் சந்திப்பு

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

அந்த மூன்று பிள்ளைகளும் முஸ்லீம்களே உயர் நீதிமன்றம் தீர்ப்பு | Thisaigal News