Aug 2, 2026
Thisaigal NewsYouTube
சட்ட நடவடிக்கை எடுப்போன், பிரதமர் எச்சரிக்​கை
தற்போதைய செய்திகள்

சட்ட நடவடிக்கை எடுப்போன், பிரதமர் எச்சரிக்​கை

Share:

பாலஸ்​தீன மக்களுக்கு குரல் கொடுத்து வரும் தமது நிலைப்பாட்டை சந்தேகக் கண்களுடன் பார்க்கும் சில தரப்பினரை பிரதமர் டத்தோ அன்வார் இப்ராஹிம் சாடினார். அதேவேளையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக தாம் இருப்பதாக யாராவது வீண் ப​ழி சுமத்தினால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக பிரதமர் எச்சரித்துள்ளார்.

தம்மை களங்கப்படுத்தும் நோக்கில் அவ​​தூறுகளை பரப்பி வரும் தரப்பினர், பாலஸ்​தீன விவகாரத்தை ஒரு கருவியாக பயன்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார். பாலஸ்​தீன மக்களுக்கு உதவுவதில் தமது நேர்மை குறித்து கேள்வி எழுப்பும் தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயங்கப்போவதில்லை என்பதையும் பிரதமர் தெளிவுபடுத்தினார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு