Jul 28, 2026
Thisaigal NewsYouTube
மலையிலிருந்து இறங்கும் போது ஆடவர் மரணம்
தற்போதைய செய்திகள்

மலையிலிருந்து இறங்கும் போது ஆடவர் மரணம்

Share:

பாலிங், மார்ச் 5 -

கெடா, கூனுங் பாலிங் மலை உச்சியிலிருந்து கீழே இறங்கும் போது ஆடவர் ஒருவர் சுயநினைவின்றி உயிரிழந்தார்.

இன்று பிற்பகல் 12:13 மணியளவில் கிடைக்கபெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து தீயணைப்பு, மீட்புப்படையினர் அவ்விடத்திற்கு விரைந்ததாக பாலிங் தீயணைப்பு, மீட்புப்படை நிலையத்தின் தலைவர் மொகமாட் ஜாமில் மாட் டாவுட் தெரிவித்தார்.

கெடாவில் உள்ள மலேசிய தீயணைப்பு, மீட்புத்துறையின் செயல்பாட்டு மையம், Baling தீயணைப்பு வாகனத்தை சம்பவ இடத்திற்கு அனுப்பியதாக மொகமாட் ஜாமில் கூறினார்.

பாதிக்கப்பட்ட 39 வயதுடைய ஆடவர் கடல் மட்டத்திலிருந்து 200 மீட்டர் உயரத்தில் சுயநினைவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக மொகமாட் ஜாமில் விவரித்தார்.

பாதிக்கப்பட்ட நபர் தனது நண்பர்களுடனும் தீயணைப்பு வீரர்களுடன் மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்டு பின்பு மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் மருத்துவ அதிகாரிகள் அவர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியதாக இன்று அவர் தெரிவித்தார்.

Related News

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்