Mar 22, 2026
Thisaigal NewsYouTube
அது தம்முடைய சொந்த முடிவு அல்ல
தற்போதைய செய்திகள்

அது தம்முடைய சொந்த முடிவு அல்ல

Share:

ஜொகூர் பாரு, ஜூன் 12-

ஜோகூர் கடற்பரப்பில் வீற்றிருக்கும் பவளப்பாறைத் தீவான பத்து பூத்தே, சிங்கப்பூருக்கு சொந்தமானது என்று கடந்த 2008 ஆம் ஆண்டு அனைத்துலக நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்று தாம் தனிப்பட்ட முறையில் முடிவு செய்யவில்லை என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு இரண்டாவது முறையாக தாம் பிரதமராக பொறுப்பேற்றப்பின்னர், பத்து பூத்தே தீவு மீதான தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்று தாம் ஒருவரே முடிவு செய்ததாக கூறப்படுவதும் தவறாகும் என்று துன் மகாதீர் விளக்கினார்.

அதேவேளையில் மேல்முறையீடு தொடர்பாக தாம் யாரிமும் கலந்து ஆலோசிக்கவில்லை என்று சட்டத்துறை அமைச்சர் அஸ்லினா கூறுவது அறிவுக்கு பொருந்ததாத விஷயமாகும் என்று கோலாலம்பூரில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் துன் மகாதீர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு