Mar 10, 2026
Thisaigal NewsYouTube
பொது பல்க​​லைக்கழகங்களுக்கான மாணவர் சேர்ப்பு முடிவு இன்று வெளியிடப்ப​ட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

பொது பல்க​​லைக்கழகங்களுக்கான மாணவர் சேர்ப்பு முடிவு இன்று வெளியிடப்ப​ட்டுள்ளது

Share:

2023 - 2024 கல்வியாண்டில் பொதுப் பல்கலைக்கழகங்களில் பயில்தற்கு இடம் கேட்டு மனு செய்த மாணவர்களின் விண்ணப்ப முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.எஸ்டிபிஎம் அல்லது அதற்கு நிகரான கல்வித் தகுதியை கொண்டுள்ள மாணவர்களுக்கான விண்ணப்ப முடிவுகள் இன்று வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


இன்று மதியம் 12 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த முடிவுகள், வரும் செப்டம்பர் 16 ஆம் தேதி வரையில் ஆன்லைனில் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சுங்கைப் பட்டாணியில் இந்திய இளைஞர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை - மூவர் கைது

சுங்கைப் பட்டாணியில் இந்திய இளைஞர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை - மூவர் கைது

சொஸ்மா சட்டத்தின் கீழ், கொள்ளை கும்பலைச் சேர்ந்த எட்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது

சொஸ்மா சட்டத்தின் கீழ், கொள்ளை கும்பலைச் சேர்ந்த எட்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது