Aug 6, 2026
Thisaigal NewsYouTube
பொது பல்க​​லைக்கழகங்களுக்கான மாணவர் சேர்ப்பு முடிவு இன்று வெளியிடப்ப​ட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

பொது பல்க​​லைக்கழகங்களுக்கான மாணவர் சேர்ப்பு முடிவு இன்று வெளியிடப்ப​ட்டுள்ளது

Share:

2023 - 2024 கல்வியாண்டில் பொதுப் பல்கலைக்கழகங்களில் பயில்தற்கு இடம் கேட்டு மனு செய்த மாணவர்களின் விண்ணப்ப முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.எஸ்டிபிஎம் அல்லது அதற்கு நிகரான கல்வித் தகுதியை கொண்டுள்ள மாணவர்களுக்கான விண்ணப்ப முடிவுகள் இன்று வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


இன்று மதியம் 12 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த முடிவுகள், வரும் செப்டம்பர் 16 ஆம் தேதி வரையில் ஆன்லைனில் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது