Mar 21, 2026
Thisaigal NewsYouTube
மோனோ ரயில் சேவை வழக்கத்திற்கு திரும்பியது
தற்போதைய செய்திகள்

மோனோ ரயில் சேவை வழக்கத்திற்கு திரும்பியது

Share:

கோலாலம்பூர், ஜாலான் சுல்தான் இஸ்மாயில் சாலையில் நேற்று பிற்பகலில் ராட்சஷ மரம் ஒன்று வேரோடு பெயர்ந்துக்கொண்டு சாய்ந்ததில் பாதிக்கப்பட்ட மோனோரயில் சேவை, இன்று புதன்கிழமை மாலை 5 மணிக்கு மீண்டும் வழக்க நிலைமைக்கு திரும்பியதாக அதனை நிர்வகித்து வரும் ரேபிட் ரயில் Sdn. Bhd. நிறுவனம் அறிவித்துள்ளது.

மோரோ ரயில் இருப்புப்பாதையில் சிதறிக்கிடந்த மரக்கிளைகள் மற்றும் அவற்றின் சிதறல்கள் முழுமையாக அகற்றப்பட்டு, ரயில் இருப்புப்பாதை சரிசெய்யப்பட்ட பின்னர் இன்று மாலையில் அச்சேவை வழக்கத்திற்கு திரும்பியுள்ளதாக அந்த ரயில் நிறுவனம் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட இருப்புப்பாதையில் பரீட்சார்த்த ஓட்டம் நடத்தபட்டு, பாதுகாப்பு உறுதிசெய்யப்பபட்ட பின்னரே மோனோ ரயில் சேவைக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டதாக ரேபிட் ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து