May 22, 2026
Thisaigal NewsYouTube
1.15 மில்லியன் வெள்ளி மதுபானம் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

1.15 மில்லியன் வெள்ளி மதுபானம் பறிமுதல்

Share:

சிலாங்கூர், ஏப்ரல் 4 -

அரச மலேசிய சுங்கத்துறை கடந்த மார் 29 ஆம் தேதி முதல் ஏப்ரல் 1 ஆம் தேதி வரையில் சிலாங்கூர், ஆலோக்கோங் கோலாலம்பூர் செராஸ் ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட சோதனையில் 11 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி பெறுமானமுள்ள மதுபானம் வகைகள் மற்றும் சிகரெட்டுகளை பறிமுதல் செய்துள்ளது.

இரண்டு வெவ்வேறு சோதனைகளில் ஒரு கொந்தெனாவிற்குள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த மதுபான வகைகளையும், சிகரெட் பெட்டிகளையும் பறிமுதல் செய்ததாக அரச மலேசிய சுங்கத்துறையின் உதவி தலைமை இயக்குநர் நோரெலா இஸ்மாயில் இன்று நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.

இந்த மதுபான வகைகளும், சிகரெட்டுகளும் சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்டவையாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு