மலேசியர்கள் மத்தியில் வெளியில் அடிக்கடி சென்று உணவு உண்ணும் பழக்கம் ஒரு கலாச்சாரமாக மாறி வருகிறது என்று பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லி தெரிவித்தார்.
இந்த கலாச்சாரம், அவர்களின் சேமிப்பை சன்னம் சன்னமாக கரைத்து விடும் என்று அந்த பொருளாதார அமைச்சர் எச்சரிக்கிறார். தேவையின்றி வெளியே செல்வது, பசிக்கு என்ற நிலையில்லாமல் விருப்பத்திற்காக உணவை உண்ணுவது போன்ற பழக்கத்தினால் அ வர்களை அடிக்கடி உணவகத்திற்கு செல்ல தூண்டுவதாக உள்ளது என்று ரபிஸி குறிப்பிட்டார்.
இந்த பழக்க வழக்கம், ஒவ்வொரு மாத இறுதியிலும் சேமிப்பு இல்லாத சமூகமாக மலேசியர்களை உருவாக்கி விடும் என்று அவர் நினைவுறுத்துகிறார்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்


