Mar 18, 2026
Thisaigal NewsYouTube
கோதுமை மாவுக்கான உதவித்தொகை இவ்வாண்டிலிருந்து நிறுத்தம்
தற்போதைய செய்திகள்

கோதுமை மாவுக்கான உதவித்தொகை இவ்வாண்டிலிருந்து நிறுத்தம்

Share:

ஷா அல்லாம், மார்ர்ச் 19 -

கோதுமை மாவுக்கான உதவித்தொகையை அரசாங்கம் இவ்வாண்டிலிருந்து நிறுத்தியுள்ளதாக உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கை செலவினங்களின் அமைச்சர் டத்துக் மொகமாட் அமிர்சாம் அலி இன்று மக்களவையில் தெரிவித்துள்ளார்.

உதவித்தொகை வழங்கப்பட்ட கோதுமை மாவை கிலோ ஒன்றுக்கு 1 வெள்ளி 45 காசு எனும் கட்டுப்பாட்டு விலையில் தருவிக்கும் ஆற்றலை அதன் உற்பத்தி தரப்பு கொண்டிருக்காததால், அம்முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

மலேசியர்களின் சுமையைக் குறைப்பதில் உதவும் நோக்கிலேயே அரசாங்கம் ஆரம்பத்தில் உதவித் தொகை வழங்கி வந்ததைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், தகுதியுடைய இலக்கிடப்பட்ட மலேசியர்களுக்கு மட்டுமே பயன் பெறும் வகையில், உதவித்தொகைகளை வழங்குவதில் அரசாங்கம் மறுசீரமைப்பை தற்போது மேற்கொண்டு வருவதாக கூறினார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை