May 22, 2026
Thisaigal NewsYouTube
கோதுமை மாவுக்கான உதவித்தொகை இவ்வாண்டிலிருந்து நிறுத்தம்
தற்போதைய செய்திகள்

கோதுமை மாவுக்கான உதவித்தொகை இவ்வாண்டிலிருந்து நிறுத்தம்

Share:

ஷா அல்லாம், மார்ர்ச் 19 -

கோதுமை மாவுக்கான உதவித்தொகையை அரசாங்கம் இவ்வாண்டிலிருந்து நிறுத்தியுள்ளதாக உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கை செலவினங்களின் அமைச்சர் டத்துக் மொகமாட் அமிர்சாம் அலி இன்று மக்களவையில் தெரிவித்துள்ளார்.

உதவித்தொகை வழங்கப்பட்ட கோதுமை மாவை கிலோ ஒன்றுக்கு 1 வெள்ளி 45 காசு எனும் கட்டுப்பாட்டு விலையில் தருவிக்கும் ஆற்றலை அதன் உற்பத்தி தரப்பு கொண்டிருக்காததால், அம்முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

மலேசியர்களின் சுமையைக் குறைப்பதில் உதவும் நோக்கிலேயே அரசாங்கம் ஆரம்பத்தில் உதவித் தொகை வழங்கி வந்ததைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், தகுதியுடைய இலக்கிடப்பட்ட மலேசியர்களுக்கு மட்டுமே பயன் பெறும் வகையில், உதவித்தொகைகளை வழங்குவதில் அரசாங்கம் மறுசீரமைப்பை தற்போது மேற்கொண்டு வருவதாக கூறினார்.

Related News

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

ஜோகூர் பொந்தியானில் 22 வயது ஆடவர் இரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு

ஜோகூர் பொந்தியானில் 22 வயது ஆடவர் இரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு