Jul 27, 2026
Thisaigal NewsYouTube
கோதுமை மாவுக்கான உதவித்தொகை இவ்வாண்டிலிருந்து நிறுத்தம்
தற்போதைய செய்திகள்

கோதுமை மாவுக்கான உதவித்தொகை இவ்வாண்டிலிருந்து நிறுத்தம்

Share:

ஷா அல்லாம், மார்ர்ச் 19 -

கோதுமை மாவுக்கான உதவித்தொகையை அரசாங்கம் இவ்வாண்டிலிருந்து நிறுத்தியுள்ளதாக உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கை செலவினங்களின் அமைச்சர் டத்துக் மொகமாட் அமிர்சாம் அலி இன்று மக்களவையில் தெரிவித்துள்ளார்.

உதவித்தொகை வழங்கப்பட்ட கோதுமை மாவை கிலோ ஒன்றுக்கு 1 வெள்ளி 45 காசு எனும் கட்டுப்பாட்டு விலையில் தருவிக்கும் ஆற்றலை அதன் உற்பத்தி தரப்பு கொண்டிருக்காததால், அம்முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

மலேசியர்களின் சுமையைக் குறைப்பதில் உதவும் நோக்கிலேயே அரசாங்கம் ஆரம்பத்தில் உதவித் தொகை வழங்கி வந்ததைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், தகுதியுடைய இலக்கிடப்பட்ட மலேசியர்களுக்கு மட்டுமே பயன் பெறும் வகையில், உதவித்தொகைகளை வழங்குவதில் அரசாங்கம் மறுசீரமைப்பை தற்போது மேற்கொண்டு வருவதாக கூறினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்