Jun 10, 2026
Thisaigal NewsYouTube
ஒராங் அஸ்லி தலைவர் மற்றும் மலையேற்ற வீரரை ஏளனம் செய்த டிக்டாக் பயனர் மன்னிப்பு கோரினார்
தற்போதைய செய்திகள்

ஒராங் அஸ்லி தலைவர் மற்றும் மலையேற்ற வீரரை ஏளனம் செய்த டிக்டாக் பயனர் மன்னிப்பு கோரினார்

Share:

ஓராங் அஸ்லி கிராமத் தலைவர் மற்றும் மலையேற்ற வீரர் ஜஸ்லிந்தா சாலுடின் ஆகியோரை நேரலை ஒளிபரப்பில் ஏளனம் செய்த டிக்டாக் பயனர் ஒருவர் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை பதிவேற்றப்பட்ட வீடியோவில், தனது பேச்சு ஓ ராங் அஸ்லி சமூகத்தினர் இடையே தப்பெண்ணத்தை ஏற்படுத்தியதை ஒப்புக்கொண்ட அவர், யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் தமக்கு இல்லை என்றும், அது வெறும் கேலிப் பேச்சுதான் என்றும் கூறியுள்ளார்.

முன்னதாக, லுபுக் காஹாரு ஒராங் அஸ்லி கிராமத் தலைவருக்கு எதிராக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட அவதூறுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, 50-க்கும் மேற்பட்ட ஒராங் அஸ்லி கிராமத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் போலீசில் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related News

வெளிநாட்டவர் கடைகள், விசா முறைகேடு: குடிநுழைவுத்துறை அதிரடி சோதனையில் 13 பேர் கைது

வெளிநாட்டவர் கடைகள், விசா முறைகேடு: குடிநுழைவுத்துறை அதிரடி சோதனையில் 13 பேர் கைது

குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்த 32 சீனப் பிரஜைகளுக்கு RM322,000 ஆயிரம் அபராதம்

குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்த 32 சீனப் பிரஜைகளுக்கு RM322,000 ஆயிரம் அபராதம்

நெகிரி செம்பிலான் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி: அம்னோ துணைத் தலைவர் மீது ஜசெக இளைஞர் பிரிவு குற்றச்சாட்டு

நெகிரி செம்பிலான் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி: அம்னோ துணைத் தலைவர் மீது ஜசெக இளைஞர் பிரிவு குற்றச்சாட்டு

பேராக் தெங்கா கொலைச் சம்பவம்: தப்பியோடிய சந்தேக நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்

பேராக் தெங்கா கொலைச் சம்பவம்: தப்பியோடிய சந்தேக நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்

பக்காத்தான் - பெர்சத்து கூட்டணிக்கு வாய்ப்பில்லை: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

பக்காத்தான் - பெர்சத்து கூட்டணிக்கு வாய்ப்பில்லை: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

செத்தியா ஆலாம்: பெண் தொழிலாளரைச் சில்மிஷம் செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்

செத்தியா ஆலாம்: பெண் தொழிலாளரைச் சில்மிஷம் செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்