May 22, 2026
Thisaigal NewsYouTube
17 வயது மாணவனிடம் பகடிவதை புரிந்த கும்பல்
தற்போதைய செய்திகள்

17 வயது மாணவனிடம் பகடிவதை புரிந்த கும்பல்

Share:

ஜொகூர் பாரு, ஏப்ரல் 02 -

ஜொகூர் பாரு, தாமான் புத்தெறி வங்சா-வில் உள்ள காற்பந்து மைதானத்தில் 17 வயதுடைய மாணவனை ஒரு கும்பல் பகடிவதை செய்ததாக காணொலி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாகி வருகின்றது.

கடந்த ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்திற்கு புகார் கிடைக்க பெற்றதாக ஜொகூர் பாரு போலீஸ் தலைவர் அசிஸ்டன்ட் கமிஷனர் ரவூப் செலாமாட் தெரிவித்தார்.

அம்மாணவனை சந்தேகிக்கும் அந்நபர்கள் கிண்டல் செய்தது மட்டுமின்றி அறைந்து தாக்கியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக ரவூப் செலாமாட் கூறினார்.

அதிர்ஷ்டவசமாக பாதிக்கப்பட்ட அம்மாணவனுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும் இதுக்குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு அந்நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருவதாக ரவூப் செலாமாட் மேலும் தெளிவுப்படுத்தினார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு