Mar 28, 2026
Thisaigal NewsYouTube
இரு அமைச்சர்களும் மீண்டும் அமைச்சரவையில் இணைய வேண்டும்
தற்போதைய செய்திகள்

இரு அமைச்சர்களும் மீண்டும் அமைச்சரவையில் இணைய வேண்டும்

Share:

மலாக்கா, ஜூன்.13-

பிகேஆர் கட்சித் தேர்தலில் தோல்வியுற்றதற்காகத் தங்களின் அமைச்சர் பதவியைத் துறந்துள்ள அதன் முன்னாள் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி மற்றும் முன்னாள் உதவித் தலைவர் நிக் நஸ்மி நிக் அஹ்மாட் மீண்டும் அமைச்சரவையில் இணைய வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.

அமைச்சர் பதவியைத் துறப்பதற்கு முன்பு, அது குறித்து ஆழமாகச் சிந்திக்கும்படி அவ்விருவரையும் தாம் கேட்டுக் கொண்டதாகவும், அவர்கள் தங்கள் முடிவைப் பரிசீலனை செய்வதற்கு இன்னமும் கால அவகாசம் திறக்கப்பட்டுள்ளதாகவும் பிகேஆர் தலைவருமான அன்வார் குறிப்பிட்டார்.

ரஃபிஸி ரம்லியும, நஸ்மி நிக் அஹ்மாட்டும் மீண்டும் அமைச்சரவையில் இணைய வேண்டும் என்பதே தமது விருப்பமாகும். அது குறித்து சிந்திப்பதற்கு அவர்களுக்குப் போதுமான கால அவகாசத்தை நாம் வழங்க வேண்டும் என்று அன்வார் கேட்டுக் கொண்டார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை