May 22, 2026
Thisaigal NewsYouTube
நிவாரண மையங்களில் தஞ்சம் புகுந்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது
தற்போதைய செய்திகள்

நிவாரண மையங்களில் தஞ்சம் புகுந்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 18-

சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா ஆகிய மூன்று மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, நிவாரண மையங்களில் தஞ்சம் புகுந்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக, தேசிய பேரிடர் நிர்வகிப்பு நிறுவனம் - நட்மா தெரிவித்துள்ளது.

நேற்று ஆயிரத்து 319 பேர் நிவாரண மையங்களில் தங்கியிருந்த நிலையில், இன்று காலை மணி 6 அளவில் 759 பேராக குறைந்துள்ளது. Selangor-ரிலுள்ள 3 நிவாரண மையங்களில் 634 பேரும், நெகிரி செம்பிலான்-னில் 77 பேரும் மலாக்காவில் 48பேரும் தங்கியுள்ளனர்.

சிலாங்கூர்-ரிலுள்ள கிள்ளான் ஆறு, தெரெங்கானு-னிலுள்ள பேசுட் ஆறு ஆகியவற்றில் நீர் மட்டம் அபாய அளவில் பதிவாகியுள்ளது. அதேவேளையில், மலாக்கா-வில் டுயோங் ஆறு, நெகிரி செம்பிலான்-னில் லிங்கி ஆறு, சிலாங்கூர்-ரில்சுங்கை பூலோ மற்றும் கோலா சிலாங்கூர் ஆறுகள் முதலானவற்றில் நீர் மட்டம் எச்சரிக்கை அளவில் உள்ளதாக, நட்மா அறிக்கையில் கூறியுள்ளது.

Related News

பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறை: 33 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக்கூடும் என எல்எல்எம் கணிப்பு

பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறை: 33 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக்கூடும் என எல்எல்எம் கணிப்பு

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி