May 22, 2026
Thisaigal NewsYouTube
சாலை விபத்தில் 10 பேர் படுங்காயம்
தற்போதைய செய்திகள்

சாலை விபத்தில் 10 பேர் படுங்காயம்

Share:

கூலாய், ஏப்ரல் 03-

கூலாய், வடக்கு - தெற்கு நெடுஞ்சாலையின் 36.6 ஆவது கிலோமீட்டர் தொலைத்தூரத்தில் சுற்றுலா பேருந்து ஒன்று லாரியுடன் விபத்துக்குள்ளானதில் 10 பேர் படுங்காயங்களுக்கு ஆளாகியதாக தெரியவந்துள்ளது.

இன்று காலை 6.28 மணியளவில் இவ்விபத்துக் குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு புகார் கிடைக்க பெற்றதாக கூலாய் தீயணைப்பு, மீட்பு நிலையத்தின் தலைவர் பய்ருஸ் ஹில்மி மோஹட் ஹில்மி கூறினார்.

33 வயதுடைய பேருந்து ஓட்டுநரின் இடது கால் இருக்கையில் சிக்கி கொண்டதுடன் பேருந்தில் பயணித்த 8 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாக பய்ருஸ் ஹில்மி அறிவித்தார்.

விபத்தில் சிக்கிய 30 வயதுடைய நான்கு பெண்களுக்கு அவசர சிகிச்சை வழங்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பய்ருஸ் ஹில்மி மேலும் தெரிவித்தார்.

கோலாலம்பூரிலிருந்து சிங்கப்பூரை நோக்கி 8 பயணிகளுடன் பயணித்த அந்த சுற்றுலா பேருந்து லாரியுடன் மோதியதில் விபத்துக்குள்ளாகியதாக அவர் தெளிவுப்படுத்தினார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு