Mar 20, 2026
Thisaigal NewsYouTube
மலேசியா– தாய்லாந்து எல்லை பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

மலேசியா– தாய்லாந்து எல்லை பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

Share:

தாய்லாந்து, ஏப்ரல் 29-

தாய்லாந்து, நராதிவாட், சுங்காய் கொலோக்-கில் இன்று அதிகாலையில் நிகழ்ந்து இருக்கலாம் என்று நம்பப்படும் குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து மலேசியா – தாய்லாந்து எல்லைப்பகுதியின் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன் தெரிவித்தார்.

அதேவேளையில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் தாய்லாந்து போலீசாருடன் மலேசிய போலீசார் ஒத்துழைப்பு நல்குவர் என்றும் ஐஜிபி குறிப்பிட்டார்.

மலேசியா மற்றும் தாய்லாந்து போலீசாரிடையே நல்லுறவு இருந்து வருகிறது. குறிப்பாக, மலேசியா – தாய்லாந்து எல்லைப் பாதுகாப்பு விவகாரத்தில் கூடுதல் ஒத்துழைப்பு இருந்து வருவதாக ரசாருதீன் ஹுசைன் தெரிவித்தார்.

Related News

 பான் போர்னியோ நெடுஞ்சாலையில் கோர விபத்து: மூவர் பலி, இரு சிறுவர்கள் காயம்

பான் போர்னியோ நெடுஞ்சாலையில் கோர விபத்து: மூவர் பலி, இரு சிறுவர்கள் காயம்

இருதய நோயாளி உயிரிழப்பு: மலாயா பல்கலைக்கழக மருத்துவமனை தீவிர விசாரணை

இருதய நோயாளி உயிரிழப்பு: மலாயா பல்கலைக்கழக மருத்துவமனை தீவிர விசாரணை

NKVE நெடுஞ்சாலையில் சினிமா பாணியில் துரத்தல்: தேடப்பட்டு வந்த நபர் கைது

NKVE நெடுஞ்சாலையில் சினிமா பாணியில் துரத்தல்: தேடப்பட்டு வந்த நபர் கைது

காலத்தால் அழியாத 70-களின் 'ராயா' பாடல்கள்: அதன் மேஜிக் ரகசியத்தைப் பகிர்ந்த டிஜே டேவ்

காலத்தால் அழியாத 70-களின் 'ராயா' பாடல்கள்: அதன் மேஜிக் ரகசியத்தைப் பகிர்ந்த டிஜே டேவ்

மலேசியாவின் மானியமில்லாத எரிபொருள் விலை உயர்வு: உலகளாவிய எண்ணெய் சந்தை மாற்றங்களின் எதிரொலியே - ஆய்வாளர்கள் கருத்து

மலேசியாவின் மானியமில்லாத எரிபொருள் விலை உயர்வு: உலகளாவிய எண்ணெய் சந்தை மாற்றங்களின் எதிரொலியே - ஆய்வாளர்கள் கருத்து

ஷா ஆலாமில் கோலாகலம்: சிலாங்கூர் மாநில அளவிலான உகாதி புத்தாண்டு கொண்டாட்டம்

ஷா ஆலாமில் கோலாகலம்: சிலாங்கூர் மாநில அளவிலான உகாதி புத்தாண்டு கொண்டாட்டம்