May 22, 2026
Thisaigal NewsYouTube
1,851 விபத்துக்கள் பதிவாகியுள்ளன
தற்போதைய செய்திகள்

1,851 விபத்துக்கள் பதிவாகியுள்ளன

Share:

கோலாலம்பூர், மார்ச் 28-

நாடு முழுவதும் நேற்று பதிவாகியுள்ள சாலை விபத்துக்களின் எண்ணிக்கை 1,851 ஆக குறைந்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை சாலை விபத்துக்களின் எண்ணிக்கை 1,859 ஆக இருந்த வேளையில் நேற்று 8 விபத்துக்கள் குறைந்திருப்பதாக புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத்துறையின் இயக்குநர் டத்தோ மோஹட் அஸ்மன் அஹ்மத் சபரி தெரிவித்தார்.

சாலை விபத்துக்களின் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே பதிவாகியிருந்த போதிலும், சாலை விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்வு கண்டிருப்பதாக மோஹட் அஸ்மன் கூறினார்.

சாலையை பயன்படுத்துவோர் கவனமாகவும் பாதுகாப்பாகவும் வாகனத்தை செலுத்திட வேண்டும் என்று மோஹட் அஸ்மன் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு