Mar 19, 2026
Thisaigal NewsYouTube
1,851 விபத்துக்கள் பதிவாகியுள்ளன
தற்போதைய செய்திகள்

1,851 விபத்துக்கள் பதிவாகியுள்ளன

Share:

கோலாலம்பூர், மார்ச் 28-

நாடு முழுவதும் நேற்று பதிவாகியுள்ள சாலை விபத்துக்களின் எண்ணிக்கை 1,851 ஆக குறைந்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை சாலை விபத்துக்களின் எண்ணிக்கை 1,859 ஆக இருந்த வேளையில் நேற்று 8 விபத்துக்கள் குறைந்திருப்பதாக புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத்துறையின் இயக்குநர் டத்தோ மோஹட் அஸ்மன் அஹ்மத் சபரி தெரிவித்தார்.

சாலை விபத்துக்களின் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே பதிவாகியிருந்த போதிலும், சாலை விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்வு கண்டிருப்பதாக மோஹட் அஸ்மன் கூறினார்.

சாலையை பயன்படுத்துவோர் கவனமாகவும் பாதுகாப்பாகவும் வாகனத்தை செலுத்திட வேண்டும் என்று மோஹட் அஸ்மன் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.

Related News

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை