Mar 22, 2026
Thisaigal NewsYouTube
ஆபாச சேட்டை ஓர் இந்தியப் பிரஜை குற்றஞ்சாட்டப்பட்டார்
தற்போதைய செய்திகள்

ஆபாச சேட்டை ஓர் இந்தியப் பிரஜை குற்றஞ்சாட்டப்பட்டார்

Share:

கடந்த வாரம், அம்பாங், பண்டான் இண்டாவில் உள்ள மெடான் செலெரா உணவு மையத்தில் இரண்டு வயது பெண் குழந்தையிடம் ஆபாச செயலில் ஈடுபட்டதாக ஓர் இந்தியப் பிரஜை, அம்பாங் செஷன்ஸ் நீதிமன்றத்தல் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

ஒரு சமையல்காரரான 34 வயது கே. செந்தில்நாதன் என்ற அந்த இந்தியப்பிரஜை, அச்சிறுமியை உரசியவாறு வக்கிரச் செயலில் ஈடுபட்டதாக குற்றச்சசாட்டில் தெரிவிக்கப்பட்டது.

நீதிபதி நோர்ஷிலா கமருதீன் முன்னிலையில் நிறுத்தப்பட்ட அந்த இந்தியப் பிரஜை, தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியதால் அவரை இரு நபர்கள் உத்தரவாதத்துடன் 12 ஆயிரம் வெள்ளி ஜாமீனில் விடுவிக்க அனுமதித்தார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து