Mar 27, 2026
Thisaigal NewsYouTube
கிளந்தானில் சலுகை விலை பெட்ரோலை கடந்த முயன்ற 3 தாய்லாந்து பிரஜைகள் கைது
தற்போதைய செய்திகள்

கிளந்தானில் சலுகை விலை பெட்ரோலை கடந்த முயன்ற 3 தாய்லாந்து பிரஜைகள் கைது

Share:

கிளாந்தான் மாநிலத்தில், சலுகை விலை பெட்ரோலை, தாய்லாந்துக்கு கடத்த முயன்றதாக நம்பப்படும் மூன்று தாய்லாந்து நாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில், மூன்று சந்தேக நபர்கள் கடந்த புதன்கிழமை காலை 7.30 மணியளவில் ரந்தாவ் பாஞ்சாங் டோல் சாவடியின், தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு வளாகத்தில் கைது செய்யப்பட்டதாக உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவீன அமைச்சின் கிளந்தான் கிளை தெரிவித்துள்ளது.

35 முதல் 56 வயதுக்குட்பட்ட அம்மூவரும், புரோட்டான் வாஜா கார்கள் மூலம் மொத்தம் 160 லிட்டர் பெட்ரோலை எடுத்துச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Related News

கிள்ளானில் இரயில் தண்டவாளத்தில் கேபிள் திருட்டில் ஈடுபட முயன்ற ஆடவர் கைது

கிள்ளானில் இரயில் தண்டவாளத்தில் கேபிள் திருட்டில் ஈடுபட முயன்ற ஆடவர் கைது

அரசாங்கத்தின் எரிபொருள் சீரமைப்பு முயற்சி / வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதி வழங்க நிறுவனங்களுக்கு MEF வலியுறுத்து

அரசாங்கத்தின் எரிபொருள் சீரமைப்பு முயற்சி / வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதி வழங்க நிறுவனங்களுக்கு MEF வலியுறுத்து

மலேசியாவில் கடும் வெப்ப அலை:  பெர்லிஸ், கெடா, பேராக் மாநிலங்களில் எச்சரிக்கை

மலேசியாவில் கடும் வெப்ப அலை: பெர்லிஸ், கெடா, பேராக் மாநிலங்களில் எச்சரிக்கை

டீசல் பயன்படுத்துவோருக்கான உதவித்தொகை 300 ரிங்கிட்டாக உயர்வு

டீசல் பயன்படுத்துவோருக்கான உதவித்தொகை 300 ரிங்கிட்டாக உயர்வு

வெப்ப அலை நீடிப்பு: மாணவர்களின் நலனை உறுதி செய்ய கல்வி அமைச்சுக்கு மாமன்னர் உத்தரவு

வெப்ப அலை நீடிப்பு: மாணவர்களின் நலனை உறுதி செய்ய கல்வி அமைச்சுக்கு மாமன்னர் உத்தரவு

மலாக்காவில் இணைய குற்றங்கள் அதிகரிப்பு: மில்லியன் கணக்கில் சேமிப்பை இழக்கும் பொதுமக்கள்

மலாக்காவில் இணைய குற்றங்கள் அதிகரிப்பு: மில்லியன் கணக்கில் சேமிப்பை இழக்கும் பொதுமக்கள்