Mar 22, 2026
Thisaigal NewsYouTube
கொள்ளையிட்டதாக மூவர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

கொள்ளையிட்டதாக மூவர் மீது குற்றச்சாட்டு

Share:

போலி துப்பாக்கிகளை பயன்படுத்தி கொள்ளையிட்டு வந்ததாக ஒரு முன்னாள் போலீஸ்காரர் உட்பட மூன்று நபர்கள் மலாக்கா, ஆயேர் கெரோ செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றங்சாட்டப்பட்டுள்ளனர்.

ஒரு முன்னாள் போலீஸ்காரரான 33 வயது முகமது ஃபிர்தௌஸ் முஹமட் நார், 38 வயது அப்துல் ஹயாத் ஃபிர்தௌஸ்மற்றும் 36 வயது முகமது கைரி முகமது நூர் ஆகியோரே குற்றஞ்சாட்டப்பட்ட மூன்று நபர்கள் ஆவர்.

இந்த மூவரும் கடந்த மே 7 ஆம் தேதி நள்ளிரவு 12 மணியளவில் மலாக்கா, தாமான் செரி தெலோக் மாஸ் என்ற இடத்தில் போலி துப்பாக்கி முனையில் ஒரு நபரை மடக்கி, ரொக்கப்பணத்தை கொள்ளையிட்டு சென்றதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து