May 22, 2026
Thisaigal NewsYouTube
கடல் வாழ் உயிரினத்தில் விஷம்
தற்போதைய செய்திகள்

கடல் வாழ் உயிரினத்தில் விஷம்

Share:

போர்டிக்சன், ஏப்ரல் 4 -

போர்ட்டிக்சன் கடற்பகுதியில் பிடிக்கப்படும் கடல் வாழ் உயிரினமான லாலா வகையை சேர்ந்த கிளிஞ்சல்கள் உண்பதற்கு பாதுகாப்பானது அல்ல என்று மீன் வள இலாகாவின் துணை தலைமை இயக்குநர் வான் அஸ்னான் அப்துல்லா இன்று அறிவித்துள்ளார்.

கடல் வாழ் உயிரினங்களில் தீங்கு விளைவிக்கக்கூடிய விஷத்தன்மை கொண்ட பாசிகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சந்தையில் விற்கப்பட்ட கிளிஞ்சல்களை உட்கொண்டு இருக்கலாம் என்று நம்பப்படும் எட்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து போர்டிக்சன் கடற்பகுதி நீர் மற்றும் கிளிஞ்சல்களின் மாதிரியை சோதனை செய்ததில் அவற்றில் விஷத்தன்மை அமிலம் இருப்பது தெரியவந்துள்ளதாக வான் அஸ்னான் தெரிவித்தார். .

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு