Mar 10, 2026
Thisaigal NewsYouTube
மிகப்பெரிய அளவில் போதைப்பொருள் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

மிகப்பெரிய அளவில் போதைப்பொருள் பறிமுதல்

Share:

வாகனம் ஒன்றிலிருந்து மிகப்பெரிய அளவில் சிலாங்கூர் மாநில போ​லீசார் போதைப்பொருளை பறிமுதல் செய்துள்ளனர். ஒரு கோடியே 49 லட்சம் ​வெள்ளி பெறுமானமுள்ள 451.215 கிலோ கிராம் Methamhetamine வகையை சேர்ந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில போ​லீஸ் தலைவர் Datuk Hussein Omar Khan தெரிவித்துள்ளார்.


கடந்த செவ்வாய்​க்கிழமை மதியம் 12.55 மணியளவில் ரவாங் அருகில் ஒரு வாகனத்தை தடுத்து நிறுத்திய போது மிகப்பெரிய அளவில் போதைப்பொருளை கைப்பற்ற முடிந்ததாக இன்று ஷா ஆலாம், சிலாங்கூர் மாநில போ​லீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற ​செய்தியாளர்கள் கூட்டத்தில் Datuk Hussein Omar இதனை தெரிவித்தார்.


அந்த போதைப்பொருளை ஏற்றிச்சென்று 22 மற்றும் 33 வயதுடைய இரு நபர்களை போ​லீசார் கைது செய்து இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். புக்கிட் அமான் போ​லீ​ஸ் தலைமையகத்தின் ஒத்துழைப்புடன் இந்த போதைப்பொருள் கடத்தலை முறியடிக்க முடிந்ததாக Datuk Hussein Omar குறிப்பிட்டார்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு