May 22, 2026
Thisaigal NewsYouTube
KK மார்ட் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு தாக்கிய நபரை போலீஸ் தீவிரமாக தேடுகின்றது
தற்போதைய செய்திகள்

KK மார்ட் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு தாக்கிய நபரை போலீஸ் தீவிரமாக தேடுகின்றது

Share:

குவாந்தான், ஏப்ரல் 03-

பகாங், குவாந்தான், சுங்காய் ஈசாப்-ப்பிலுள்ள KK மார்ட் கடை மீது கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதலில், ஒரு நபர் மட்டுமே சம்பந்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாக போலீஸ் தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட கடையின் சுற்றுப்பகுதியிலுள்ள CCTV காணொளிகளை ஆராய்ந்ததில் அந்த தகவல் கிடைக்கப்பெற்றிருப்பதாக Kuantan மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டென் கொமிசியோனிற் வான் மோஹட் சஹாரி வான் புசு கூறினார்.

CCTV காணொலியில் உள்ள நபரை அடையாளம் காணும் முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ள வேளையில் அச்சம்பவம் குறித்து தகவலறிந்தவர்கள் போலீசிடம் அதனை தெரிவிக்கும்படி அசிஸ்டென் கொமிசியோனிற் வான் மோஹட் சஹாரி வான் புசு கேட்டுக்கொண்டார்.
அச்சம்பவம் தொடர்பில் இதுவரையில் நால்வரிடம் போலீஸ் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளதாக வான் மோஹட் சஹாரி தெரிவித்தார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு