Mar 21, 2026
Thisaigal NewsYouTube
சோதனையில் அந்நிய வணிகர்கள் விற்கும் பொருட்கள் கைப்பற்றப்பட்டன
தற்போதைய செய்திகள்

சோதனையில் அந்நிய வணிகர்கள் விற்கும் பொருட்கள் கைப்பற்றப்பட்டன

Share:

கோலாலம்பூர், மே 27-

கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் (DBKL )அதிகாரிகளிடமிருந்து பிடிப்படாமல் தப்பிப்பதற்கு, உரிமம் பெற்ற இதர கடைகளின் வரிசையில் பதுங்கியிருந்து வியாபாரம் செய்து வந்த அந்நிய நாட்டவர்களின் நடவடிக்கை அம்பலமானது.

கடந்த சனிக்கிழமை கோலாலம்பூர், ஜாலான் பெட்டாலிங் -கில் DBKL அதிகாரிகள் மேற்கொண்ட சிறப்பு சோதனையின் மூலம் இத்தகைய செயல் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இச்சோதனையில் தொலைப்பேசிகள், ஆபரணங்கள், காலணிகள், உடைகள் உட்பட மேலும் சில பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்யும் ஆறு அந்நிய நாட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டன.

சம்பந்தப்பட்ட அந்நிய பிரஜைகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட மொத்தம் 1,440 வணிகப் பொருட்கள் அனைத்தும் முறையான ஆவணங்கள் மற்றும் பதிவுகளுக்காக செரஸ், ஜாலான் லோம்போங் DBKL -லுக்கு கொண்டு செல்லப்பட்டதாக DBKL ஓர் அறிக்கையில் கூறியிருந்தது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து