Mar 18, 2026
Thisaigal NewsYouTube
போலி துப்பாக்கி வைத்திருந்த பெண் கைது
தற்போதைய செய்திகள்

போலி துப்பாக்கி வைத்திருந்த பெண் கைது

Share:

கோத்தா கினாபாலு, மார்ச் 14 -

கோத்தா கினாபாலுவில் போலி துப்பாக்கிகளை இரகசியமாக வைத்திருந்து விற்பனை செய்த பெண் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

நேற்று பிற்பகல் 2:30 மணியளவில் பாப்பார் ரில் உள்ள ஒரு வளாகத்தில் சந்தேகிக்கும் 37 வயதுடைய அப்பெண் சபா காவல்படைத் தலைமையகத்தின் 9டி குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இச்சோதனையின்போது பல வகையான 12 போலி துப்பாக்கிகளை அப்பெண்ணிடம் இருந்து கைப்பற்றியதாக சபா, குற்றப்புலனாய்வுத்துறையின் தலைவர் ஏ.சி.பி அஸ்மி அப்துல் ராஹிம் தெரிவித்தார்.

மேலும், பல்வேறு வகையான மற்றும் வண்ணங்களில் தோட்டாக்கள் அடங்கிய ஏழு போத்தல்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக அஸ்மி அப்துல் ராஹிம் இன்று கூறினார்.

Related News

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்