May 22, 2026
Thisaigal NewsYouTube
வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கை 2.2 மில்லியன்
தற்போதைய செய்திகள்

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கை 2.2 மில்லியன்

Share:

கோலாலம்பூர், மார்ச் 26 -

நாட்டில் குடியிருக்கும் மொத்த வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கை 12 ஆவது மலேசிய திட்டத்தின் இலக்கை நெருங்கியிருப்பதாக மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங் தெரிவித்தார்.

வருகின்ற 2025 ஆம் ஆண்டிற்குள் நாட்டில் அந்நிய தொழிலாளர்களின் எண்ணிக்கை 15 சதவீதத்தை தாண்டக் கூடாது என்று அரசாங்கம் இலக்கு கொண்டிருப்பதாக ஸ்டீவன் சிம் கூறினார்.

மலேசிய குடிநுழைவுத்துறையின் கணக்கின்படி, கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி வரையில் நாட்டில் பணிபுரியும் மொத்த வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கை 21 லட்சத்து 71 ஆயிரத்து 798 பேர் என்று அறியப்படுவதாக ஸ்டீவன் சிம் விளக்கினார்.

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கை RMK12- யின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நெருங்கிவிட்ட நோக்கத்தினால் அந்நிய பணியாளர்களை வரவழைக்கும் புதிய ஒதுக்கீட்டின் ஒப்புதலை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என்று ஸ்டீவன் சிம் நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்தார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு