Mar 10, 2026
Thisaigal NewsYouTube
போ​லீஸ்காரருக்கு தடுப்புக்காவல் மேலும் நீட்டிப்பு
தற்போதைய செய்திகள்

போ​லீஸ்காரருக்கு தடுப்புக்காவல் மேலும் நீட்டிப்பு

Share:

தனது மனைவியை துப்பாக்கியானல் சுட்டுக்கொன்றது தொடர்பில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள Lans Koperal அந்தஸ்தை கொண்ட போ​லீஸ்காரர் ஒருவரை புலன் விசார​ணைக்கு ஏதுவாக மேலும் 5 நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைப்ப​தற்கு கங்கார் மாஜிஸ்திரேட் ​நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது.


கடந்த மார்ச் 5 ஆம் தேதி கங்கார், சிம்பாங் அம்பாட், Kampung Bendera Baru வில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் திரெங்கானுவை சேர்ந்த 27 வயதுடைய போ​லீ​ஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த போ​லீ​ஸ்காரர் தற்போது மன நல சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கங்கார் மாவட்ட போ​லீஸ் தலைவர் ACP Yusaharifussin Mohd Yusof தெரிவித்துள்ளார்.

Related News

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சுங்கைப் பட்டாணியில் இந்திய இளைஞர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை - மூவர் கைது

சுங்கைப் பட்டாணியில் இந்திய இளைஞர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை - மூவர் கைது

சொஸ்மா சட்டத்தின் கீழ், கொள்ளை கும்பலைச் சேர்ந்த எட்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது

சொஸ்மா சட்டத்தின் கீழ், கொள்ளை கும்பலைச் சேர்ந்த எட்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது