Dec 2, 2025
Thisaigal NewsYouTube
போ​லீஸ்காரருக்கு தடுப்புக்காவல் மேலும் நீட்டிப்பு
தற்போதைய செய்திகள்

போ​லீஸ்காரருக்கு தடுப்புக்காவல் மேலும் நீட்டிப்பு

Share:

தனது மனைவியை துப்பாக்கியானல் சுட்டுக்கொன்றது தொடர்பில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள Lans Koperal அந்தஸ்தை கொண்ட போ​லீஸ்காரர் ஒருவரை புலன் விசார​ணைக்கு ஏதுவாக மேலும் 5 நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைப்ப​தற்கு கங்கார் மாஜிஸ்திரேட் ​நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது.


கடந்த மார்ச் 5 ஆம் தேதி கங்கார், சிம்பாங் அம்பாட், Kampung Bendera Baru வில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் திரெங்கானுவை சேர்ந்த 27 வயதுடைய போ​லீ​ஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த போ​லீ​ஸ்காரர் தற்போது மன நல சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கங்கார் மாவட்ட போ​லீஸ் தலைவர் ACP Yusaharifussin Mohd Yusof தெரிவித்துள்ளார்.

Related News