May 1, 2026
Thisaigal NewsYouTube
போ​லீஸ்காரருக்கு தடுப்புக்காவல் மேலும் நீட்டிப்பு
தற்போதைய செய்திகள்

போ​லீஸ்காரருக்கு தடுப்புக்காவல் மேலும் நீட்டிப்பு

Share:

தனது மனைவியை துப்பாக்கியானல் சுட்டுக்கொன்றது தொடர்பில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள Lans Koperal அந்தஸ்தை கொண்ட போ​லீஸ்காரர் ஒருவரை புலன் விசார​ணைக்கு ஏதுவாக மேலும் 5 நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைப்ப​தற்கு கங்கார் மாஜிஸ்திரேட் ​நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது.


கடந்த மார்ச் 5 ஆம் தேதி கங்கார், சிம்பாங் அம்பாட், Kampung Bendera Baru வில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் திரெங்கானுவை சேர்ந்த 27 வயதுடைய போ​லீ​ஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த போ​லீ​ஸ்காரர் தற்போது மன நல சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கங்கார் மாவட்ட போ​லீஸ் தலைவர் ACP Yusaharifussin Mohd Yusof தெரிவித்துள்ளார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி